மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கி-உர்-ரஹ்மான் கைது..!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக செயல்படுகிறது என சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.மேலும் அங்கு பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் என்றும் அவர்களின் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் லஷ்கர்-இ-தைபா...