இங்கிலாந்து மக்களை அச்சுறுத்திய கொலையாளியை கூட விட்டு வைக்காத அரக்கன் கொரோனா :
லண்டன் : பத்திரிகைகளால் யோர்க்ஷையர் ரைப்பர்(yorkshire ripper) என்ற பெயரில் எழுதப்பட்டு வருகிற வடக்கு இங்கிலாந்து மக்களை நடு நடுங்க வைத்த,கொலையாளி கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக வெளியாகியுள்ளது. இங்கிலாந்து பத்திரிகைகளில் யோர்க்ஷையர் ரைப்பர்(yorkshire ripper) என...