Tag : odisha

இந்தியா

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வானம்..

naveen santhakumar
புவனேஸ்வர்:- அம்பன் புயல் தாக்குதலுக்குப் பிறகு புவனேஸ்வர் நகரில் வானம் இளஞ்சிவப்பு (Pink) நிறமாக காட்சியளிக்கிறது. நேற்று 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கக்கடலில் உருவான சூப்பர் புயலான அம்மன் மேற்கு வங்கம் மற்றும்...
இந்தியா

மே.வங்கத்தை புரட்டி எடுத்த அம்பன் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்!..

naveen santhakumar
கொல்கத்தா:- வங்கக்கடலில் சூப்பர் புயலாக உருவாகியிருந்த அம்பன் புயல் நேற்று கொல்கத்தா அருகே கரையை கடந்தது. ஆறு மணி நேரம் அடித்த சூறாவளி காற்றால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அம்பன் புயலால்...
இந்தியா

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று…

naveen santhakumar
புவனேஷ்வர்:- ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 102 கிமீ முதல் 86 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் சாய்ந்துள்ளன. வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் நேற்று சூப்பர் புயலாக வலுப்பெற்றது....
இந்தியா

மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபர்…

naveen santhakumar
பெர்ஹம்பூர்:- தன்னை மனைவியின் பிரசவ அறைக்குள் அனுமதிக்காததால் மருத்துவரின் காதைக் கடித்த நபரால் பரபரப்பு. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தரிணி மொஹாபத்ரா (Tarini Mohapatra). இவர் எம்.கே.சி.ஜி (M.K.C.G) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக...
இந்தியா

கடற்கரையை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள்- வைரல் வீடியோ…

naveen santhakumar
புவனேஸ்வர்:- ஒடிஷா மாநில கடற்கரையில் முட்டையை விட்டு வெளியே வந்த லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டம் அருகே ருஷிகுல்யா...
இந்தியா மருத்துவம்

6 ஆயிரம் ரூபாயில் வெண்டிலேட்டர்..ஒடிசா தொழிலதிபர் தயாரிப்பு…..

naveen santhakumar
பாலசோர்:- ஒடிசா மாநிலம் பலசோர்-ஐ சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். அதோடு, C.T.ஸ்கேன், Ultrasonic எந்திரங்கள், என்டோஸ்கோப் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும்...
இந்தியா

மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 1000 ரூபாய் அபராதம்…..

naveen santhakumar
கஞ்சம்:- இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதுவரை 4,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் உயிரிழந்துள்ளனர், 292 பேர் மீண்டு உள்ளனர். இந்நிலையில் ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான கஞ்சம்...
இந்தியா

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-பிரதமரை சந்திக்க மகாராஷ்டிர அரசு முடிவு…..

naveen santhakumar
ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரவும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு...