ஒரு தலைக்காதல் விபரீதம் – கல்லூரி மாணவி படுகொலை
திருவனந்தபுரம்:- காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பை சேர்ந்தவர் நிதினா மோல் ( வயது...