பாலமேடு ஜல்லிக்கட்டில் பறையர் சமூகம் வைத்த கோரிக்கை… வெளியானது பரபரப்பு உத்தரவு!
பொங்கல் பண்டிகை அன்று இந்த ஆண்டு நடைபெற உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் இணைக்க கோரி தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேட்டைச்...