மாநில கவர்னர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை
புதுடெல்லி புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், கவர்னர்கள் மாநாடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து...