தரமற்ற பள்ளி கட்டிடங்களுக்கு ஆப்பு… 19 அதிகாரிகள் நியமனம்!
பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியின்...