Tag : nellai

தமிழகம்

நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் விடுமுறை… வெளியானது அதிரடி உத்தரவு!

naveen santhakumar
நெல்லையில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி...
தமிழகம்

பள்ளி சுவர் விழுந்து விபத்து… பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

naveen santhakumar
நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது....
தமிழகம்

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

News Editor
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்புரத்தைச் சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய்....
தமிழகம்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

News Editor
நெல்லை மாவட்டம் கடற்கரை, கிராமங்களான, கூடன்குளம், கூட்டபுளி ,பெருமணல், பஞ்சல், மற்றும் வள்ளியூர் , பணகுடி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 5 விநாடிகள் நீடித்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை...
தமிழகம்

பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி !

News Editor
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்து பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க கோரியும் ...
ஜோதிடம்

புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை…

naveen santhakumar
நெல்லை:- ஆல்வாவுக்கு புகழ்பெற்றது நெல்லை இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பிரபலமான இருட்டு கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங். சிறுநீரக தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த...
தமிழகம்

டிக் டாக் மோகம்.. பூனையை தூக்கிலிட்ட இளைஞர்.. சிறையில் அடைத்த போலீஸ்… 

naveen santhakumar
நெல்லை:- பூனையை தூக்கிலிட்டு டிக் டாக் செய்த இளைஞரை நெல்லை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிக் டாக் செயலில் நாள்தோறும் பல வித்திரமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டிக் டாக்...
தமிழகம்

அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தர திருநெல்வேலி மாநகராட்சி புதிய முயற்சி….

naveen santhakumar
 திருநெல்வேலி:- ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் மக்கள் வெளியே வருகிறார்கள். இவ்வாறு வருவதை தவிர்க்கவும் சமூக விலைகளை கருத்தில் கொண்டும் அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து...