சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்… இதுவரை இத்தனை லட்சமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5 லட்சம் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 11,12,13 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள்...