ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணின் நகை பறிப்பு: கொள்ளையன் என்கவுண்டர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த துப்பாக்கி கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் பகுதியில் நேற்று பணிக்கு சென்ற இந்திரா என்ற பெண்ணிடம் 2 வடமாநில வாலிபர்கள் தங்க...