தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணின் நகை பறிப்பு: கொள்ளையன் என்கவுண்டர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த துப்பாக்கி கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

துப்பாக்கி முனையில் பெண்ணிடம் வழிப்பறி : கொள்ளையனை சுட்டு பிடிக்க உத்தரவா.?  - Tamil Today News

ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் பகுதியில் நேற்று பணிக்கு சென்ற இந்திரா என்ற பெண்ணிடம் 2 வடமாநில வாலிபர்கள் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். அவர்களை துரத்தி பிடிக்க சென்ற பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக உடனடியாக அருகேயுள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி, டி.ஐ.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இங்கு முகாமிட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். அப்போது கொள்ளையர்கள் விட்டுசென்ற 2 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ALSO READ  பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணின் நகை பறிப்பு:  காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை - Dinakaran

இதனிடையே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்று காட்டுக்குள் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தேடி வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : 5 மணி நேரமாக 100 போலீசார் தேடியும் சிக்காத வழிப்பறிக்  கொள்ளையர்கள் | 100 policemen searching for the robbers for 5 hourss

இந்த தேடுதல் வேட்டைக்காக காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ALSO READ  64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமை ஆசிரியர் சாதனை …

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த துப்பாக்கி கொள்ளையர்கள் இருவரில் ஒருவன் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

Shanthi

ஒரேயடியாக இரு மடங்கு உயர்ந்தது பேருந்து கட்டணம்.. 

naveen santhakumar