பசு திருட்டால் ஒரு இளைஞரை அடித்து கொன்ற கும்பல்
பீகார் மாநிலம் பாட்னாவில் கால்நடை கொட்டகைலிருந்து எருமையை அவிழ்த்துவிட்ட இளைஞரை பசு திருடனாக நினைத்து ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது புதன்கிழமை 3:00 மணிக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள புல்வாரிஷரிப்பில் கால்நடை கொட்டகையிலிருந்த எருமையை முகமது ஆலம்கீர் அவிழ்த்து விட்டதை ...