வேலை மற்றும் உணவின்றி தவித்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மீட்பு:
துபாய்: துபாயில், கடந்த ஆறு மாதங்களாக வேலை மற்றும் உணவின்றி தவித்த 49 இந்திய தொழிலாளர்கள், துாதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான, UAE எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின்...