இந்தியா

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமருடன் பங்கேற்ற அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரப் பிரதேசம்:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கொரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவிலான நபர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் மேடையில் 5 பேர் மட்டுமே இருந்தனர்.

ALSO READ  காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? பிரதமர் மோடி ஆலோசனை …!

அதில் கலந்து கொண்ட ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமி பூஜையின் போது இவருடன் பிரதமர் நரேந்திர மோடி உடனிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் உடனிருந்தனர்.

ALSO READ  பாஜக குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி !

பூமி பூஜை நடப்பதற்கு  சில நாட்களுக்கு முன்னர் இந்த வளாகத்தில் இருந்த மதகுரு ஒருவருக்கும், 14காவலர்களுக்கும் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளது பெரும் பரபரப்பை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்குகள் செயல்பட அனுமதி:

naveen santhakumar

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், பிரிட்டன் – இந்தியா இடையே வினமா போக்குவரத்து நிறுத்தம் !

News Editor

இந்தியா-சீனா மோதல்… 3 இந்திய வீரர்கள் வீர மரணம்- பாதுகாப்புத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை… 

naveen santhakumar