இந்தியா

”வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்”- அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் மத்திய நிறுவன பாதுகாப்பு படையினர் (CISF) சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முராத் ஆலம் (Murad Alam) என்ற பயணி ஒருவர் கொண்டு வந்த உணவுப் பொருட்களின் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் கொண்டு வந்த உணவுகளை சோதனை செய்தனர்.

அப்போது அதிகாரிகள் வியக்கும் வகையில் வேர்க்கடலைகளுக்குள் சுருட்டி, மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ  கரன்சி நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வு தகவல்….

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளுக்குள் மற்றும் இதர உணவு பண்டங்களுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தையும் கைப்பற்றினர்.

இவ்வாறாக கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம் எனப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ALSO READ  UPSC தேர்வில் ராகுல்-மோடி வெற்றி.. 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருப்பதி கோவிலில் உரிய மரியாதை தரப்படவில்லை; நடிகை ரோஜா குற்றசாட்டு!

News Editor

குஜராத் தேரத்லில் பிரதமரின் சகோதரர் மக்களுக்கு சீட் மறுப்பு !

News Editor

Bonus 125% + 250 F

Shobika