இந்தியா

கொரோனா மூன்றாம் அலை- இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது கொரோனா 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

India's Covid crisis far from over; 3rd wave to be more dangerous: CSIR  official - Coronavirus Outbreak News

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதாக ஐ.எம்.ஏ வேதனை தெரிவித்துள்ளது.

ALSO READ  கொரோனா பரவல்; இந்தியாவுக்கு உதவ முன்வந்த சீனா !

சுற்றுலா, யாத்திரை, மற்றும் மத ம் சம்மந்தமான விழாக்கள் ஆகியவை முக்கியமானவை என்றாலும், இந்த கட்டத்தில் காத்திருக்க வேண்டும் என்று ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

Maharashtra: Delta plus Covid variant may trigger third wave, warns health  department

மேலும், பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.எம்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

バルカンベガス オンラインカジノ日本

Shobika

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக நீதிபதி சந்திரசூட் நியமனம்!

Shanthi

காதலுக்கு எதிர்ப்பு : பெண்ணின் பிறப்புறுப்பில் சுட்டு கொன்ற பெற்றோர்.

naveen santhakumar