தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார் . கேரளாவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட நடிகை மீரா மிதுன் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்.
அதன்பின் நடிகை மீரா மிதுன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணனன் வீட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டடார். விசாரணைக்குப் பின் நீதிபதி கிருஷ்ணனன் வரும் ஆக 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.