இந்தியா

நடிகை மீரா மிதுன் ஆகஸ்ட் 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார் . கேரளாவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட நடிகை மீரா மிதுன் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டார்.

meera mithun: நடிகை மீரா மிதுனுக்கு ஆக., 27 வரை சிறை - நீதிமன்றம் அதிரடி! -  actress-meera-mithun-remanded-in-custody-till-aug-27 | Samayam Tamil

அதன்பின் நடிகை மீரா மிதுன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணனன் வீட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டடார். விசாரணைக்குப் பின் நீதிபதி கிருஷ்ணனன் வரும் ஆக 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.


Share
ALSO READ  ப.சிதம்பரத்தை ஊழல் அரசியல்வாதி என விமர்சித்த "The Diplomat" பத்திரிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி..!

News Editor

தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது பீகார் சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்.. 

naveen santhakumar

Bettilt casino704 (2)

Shobika