இந்தியா

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கை மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருவது காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் இலங்கை மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய கடற்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.


Share
ALSO READ  வாகன பதிவெண்… புதிய நடைமுறை அறிமுகம் - மத்திய அரசு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்கள் நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார்

News Editor

பொண்ணு ஓகே…ஆனால் சேலை நல்லா இல்ல…இப்படியும் ஒரு மாப்பிள்ளை

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi