இந்தியா

திறமையாக செயல்பட்டு நூலிழையில் பயணிகளை காப்பாற்றிய டிரைவர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிம்லா:

இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் 22 பயணிகளுடன் மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.707-ல் சென்று கொண்டிருந்தது.

ஷில்லாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் டயர்களில் ஒன்று வெடித்து தறிகெட்டு ஓடி சாலைத்தடுப்புகளை இடித்துத்தள்ளிவிட்டு பள்ளத்தாக்கி்ல் கவிழும் நிலை உருவானது. பாதி கவிழ்ந்த நிலையில், பயணிகள் அச்சத்தில் அலறினர்.

ALSO READ  Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm
பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்- பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்

ஆனால் பஸ்சின் டிரைவர் மிக நேர்த்தியாக, துரித கதியில் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்து பயணிகளை மயிரிழையில் காப்பாற்றினார்.மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். திறமையாக செயல்பட்டு சாதித்த டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்தன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda rəsmi say

Shobika

கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்…

naveen santhakumar

போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமாக கருத கூடாது- சமூக நீதி அமைச்சகம் பரிந்துரை!

naveen santhakumar