இந்தியா

கொரோனா பரவல்- 11,000 கைதிகளுக்கு பரோல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சிறையில் உள்ள கைதிகள் 11 ஆயிரம் பேரை பரோலில் அனுப்ப மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

ALSO READ  Mostbet Mobil Tətbiq: Azərbaycandan olan oyunçular üçün icmal 202

இதன்படி, ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் ஆகியோரை 45 நாட்கள் பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் மொத்தம் 60 சிறைச்சாலைகள் உள்ளன அவற்றில் மொத்தம் 36 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகாராஷ்டிரா முழுவதும் செக்சன் 144 அமல்- உத்தவ் தாக்கரே…..

naveen santhakumar

கொரோனா தொற்று மூன்றாவது அலை உருவானாலும் இரண்டாவது அலையைப் போல மோசமாக இருக்காது : மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தகவல்

News Editor