இந்தியா

suzuki வாகனங்களின் விலை அதிகரிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

suzuki வாகனங்களின் விலை அதிகரிப்பு

suzuki நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் வாகனங்கள் இந்தியாவில் தனி வாடிக்கையாளர் பட்டாளத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதத்துடன் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான வாகனங்களை உற்பத்திக்கு கொண்டு வர suzuki நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கார் மற்றும் பிக்கப் டிரக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வாகனங்களில் BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

ALSO READ  சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு :

இந்த நிலையில், BS-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் suzuki மாடல்களின் விலை ரூ.4 லட்சம் வரை அதிகரிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரவி வரும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

News Editor

போபால் – டெல்லி வந்தே பாரத் ரெயில் சேவை!

Shanthi

பேராசிரியர் சாலமன் பாப்பையா, தமிழக வீராங்னை அனிதா மறைந்த பின்னணி பாடகர் எஸ் .பி . பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகள் வழங்கினார்

News Editor