தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்
சமீபத்தில் கேரளாவில் ஹிட்டடித்த ‘சந்தனமேரம்’ பாடல் பின்னனியில் ஒலிக்க அதற்குத் தகுந்தாற்போல் எவ்வாறு கைகளை கழுவுவது மற்றும் முககவசம் அணிவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள போலீசார் நடனம் மூலம் இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு வீடியோக்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரள போலீசாரின் இந்த விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.