இந்தியா

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி : 

சென்னையை சேர்ந்த இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவருடைய மகள் சிரிஷா (வயது 22) தன் தாய் வசந்தா உடன் புதுச்சேரியில் வீடு எடுத்து தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டின் அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ  சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு..

தற்கொலை குறித்து சிரிஷாவின் தாயார் அளித்த தகவலை அடுத்து திருபுனை போலிசார் சிரிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சிரிஷா கடந்த சில நாட்களாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் வர இருக்கும் தேர்வை எழுத பயந்து சிரிஷா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவருகின்றது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரைப்படமாகும் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா சாதனை

naveen santhakumar

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; தொடரும் உயிரிழப்பு..!

News Editor

அட, கொடுமையே – கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் ஊசி …!

News Editor