இந்தியா

மோடி அலையால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது – எடியூரப்பா தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:

தற்போது கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா இனி வரும் கர்நாடக சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸை யாரும் ககுறித்து மதிப்பிட கூடாது என தெரிவித்துள்ளார்.

ALSO READ  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கண்புரை நோய் நீக்க அறுவை சிகிச்சை
Increase surveillance and ramp up testing further to check pandemic: PM Modi  to CM BS Yediyurappa

தற்போது நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் நமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளது. எனவே இனி பாஜக வெற்றிக்கு மோடி அலை பயன்படாது என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இன்னும் 2 ஆண்டுகளில் வர உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகத் தாம் இனி தொடர்ந்து பணி புரியப்போவதாகவும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பிரதமர் மோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
Modi wave alone will not help BJP win polls in Karnataka: Yediyurappa |  Bangalore News

முன்னாள் முதல்வர் எடியூரப்பா மோடி அலையால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது என தெரிவித்துள்ளது பாஜகவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பணக்கார நாடாக மாறும் இந்தியா- 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு…..

naveen santhakumar

சிக்கிம் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே திடீர் கைகலப்பு… சிலர் காயம்…

naveen santhakumar

இப்போ ட்ரெண்டிங் ஸ்வேதா டீச்சர் தான்! போலீஸ் வாட்ச்சிங்! உஷார் மக்களே..

naveen santhakumar