இந்தியா

இணையத்தை கலக்கும் நிர்வாண மகப்பேறு போட்டோஷூட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் தம்பதியினர் ஒருவரின் நிர்வாண மகப்பேறு புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

வாழ்க்கையில் புகைப்படங்கள் தான் நம் வாழ்ந்ததற்கான வரலாற்று அடையாளங்களாக உள்ளன என்பது மறக்க முடியாத ஒன்று.

இன்றைய காலக்கட்டத்தில் தினமும் வித்தியாசமாக எண்ணற்ற போட்டோஷூட்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் இணையத்தில் அத்தகைய போட்டோஷூட்களின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம்.அப்படியான ஒரு சம்பவம் கேரளாவில் வைரலாகி வருகிறது.

ALSO READ  பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நிர்வாணமாக கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் மகப்பேறு போட்டோஷூட் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த புகைப்பட கலைஞரான ஆதிரா ஜாய் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார், அவரது கணவரின் நண்பரான அமிர்தபாத்- ஜான் தம்பதியினர் விடுமுறைக்கு வந்த இடத்தில் இப்போட்டோக்களில் இடம் பெற்றுள்ளார்கள்.

ALSO READ  கஞ்சா கிடைக்காத விரக்தியில் கத்தியை விழுங்கிய நபர்; நுரையீரலில் சிக்கிய 20 சென்டிமீட்டர் கத்தி… 

இதுகுறித்து ஆதிரா ஜாய் ‘தாய்மை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது’ என்ற வாசகங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தம்பதியினர் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையில் இப்படியான போட்டோக்களை எடுக்க விரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

MostBet Somalia login va ro’yxatdan o’tish, onlayn tikish uchun promo-kod, mobil ilova

Shobika

டிச.15 ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

naveen santhakumar

நவீன திருவள்ளுவராக மாறும் ஹர்பஜன் சிங்

Admin