தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுச்சேரி:
தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அரசு வருமான வரி மற்றும் GST செலுத்தி வருவோரை தவிர, மற்ற அனைவருக்கும் இலவச சர்க்கரை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.