இந்தியா

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனிப்பதாகவும், லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜகவை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  முலாயம் சிங் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசானுக்கு ஆப்பு வைத்த சட்ட கல்லூரி மாணவன் ! 

News Editor

அன்லாக் 3.0 தளர்வுகள்: உள்துறை அமைச்சகம் வெளியீடு…

naveen santhakumar

கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸ்.. சூழ்ந்துகொண்ட சிங்கங்கள்.. ஆம்புலன்சில் நடைபெற்ற பிரசவம்..

naveen santhakumar