இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை? – வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று முதல் வெப்ப அலை வீசும் எனவும், ஒடிசாவில் நாளை வெப்ப அலை வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத், மராட்டிய மாநிலத்தின் உள்மாவட்டங்கள், ஒடிசா, தெலங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியசாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Share
ALSO READ  Mostbet-AZ90 giriş və qeydiyyat online casino ilə rəsmi sa
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கைவிடப்பட்ட நாய் … சிக்கன் பில் மட்டும் ரூ.6000!! உணவளிக்க முடியாமல் திணறும் மாநகராட்சி!!…

naveen santhakumar

விமானத்தில் கூடுகட்டிய தேனீக்கள்:

naveen santhakumar

மகாகவி பாரதியார் நினைவு நாள் – பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

News Editor