இந்தியா

கொரோனா தொற்றால் எனக்கு ஏற்பட்ட நன்மை- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

கொரோனா தோற்று காரணமாக பலரும் பயந்து வரும் நிலையில் கொரோனா தோற்றால் எனக்கு மிகப்பெரிய நன்மை ஏற்பட்டுள்ளது, என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சில தினங்களுக்கு முன்னர் குருநாதர் உறுதி செய்யப்பட்டது இதை தொடர்ந்து தற்போது சிவராஜ் சிங் சவுகான் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் ஒருநாள் தொற்று ஏற்பட்டதால் தனது துணிகளை துவைத்து வருவதாக கூறியுள்ளார்.

ALSO READ  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி… 

முன்னல்லாம் எனது கை முஷ்டியை (Fist) முழுமையாக மடக்கவும், கைகளை அழுத்தி இறுக்கி மூடுவும் முடியாமல் (Clench) தவித்து வந்தேன். இதன் காரணமாக பல்வேறு பிசியோதெரபி சிகிச்சைகள் செய்தும் பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது என்னால் எனது துணிகளை துவைக்க முடிகிறது. தற்பொழுது கைகளை மடக்கி பிடிக்க முடிகிறது. இதுவே எனக்கு கொரோனாவால் ஏற்பட்டுள்ள நன்மை என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்; விற்பனைக்கு வரும் மலிவு விலை கூகுள்-ஜியோ ஸ்மார்ட்போன் …!

naveen santhakumar

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! 

naveen santhakumar

Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி …

naveen santhakumar