இந்தியா

அமைச்சர் மீது மர்ம நபர்கள் குண்டு வீச்சு..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாகிர் உசேன் மேற்கு வாங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நேற்று முர்ஷிதாபாத் அருகே உள்ள நிமிதா இரயில் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபரால் குண்டு வீசப்பட்டது. அதில் படுகாயமடைந்த அமைச்சர் அருகிலுள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  "டெடி" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

அதனையடுத்து இச்சமபவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரயில் நிலையத்தில் நடந்த சென்ற அமைச்சரின் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து அமைச்சர் சிகிச்சை பெற்று வரும் முர்ஷிதாபாத் மருத்துவமனை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்தால் 60 வயது வரை ஊதியம் வழங்கப்படும் !

News Editor

“самые Популярные Автоматы Казино Slots City® Слоты, Покорившие Миллионы Госте

Shobika

மீண்டும் ஒரு வாய்ப்பு- மத்திய அரசு…!

naveen santhakumar