தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் இந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தது பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 5 ஆம் தேதி ( நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.