தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவண்ணாமலை மாவட்டம் வழூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். கடந்த முறை வழூர் அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்த முறை வழூர் அகரம் கிராம தலைவர் பதவிக்கு மனைவி செல்வியையும், கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு தன் மற்றொரு மனைவி காஞ்சானாவையும் சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இந்த நிலையில் இருவரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.