அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Local body election results two wives elected Panchayat Chief

திருவண்ணாமலை மாவட்டம் வழூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். கடந்த முறை வழூர் அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்த முறை வழூர் அகரம் கிராம தலைவர் பதவிக்கு மனைவி செல்வியையும், கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு தன் மற்றொரு மனைவி காஞ்சானாவையும் சுயேட்சையாக போட்டியிட வைத்தார். இந்த நிலையில் இருவரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.


Share
ALSO READ  தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் - எப்படி தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ம.நீ.ம !

News Editor

காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க ராகுல் காந்தியை நிர்பந்திப்போம்..

Shanthi

அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ‘அவசர அவசரமாக’ வெளியேறிய வானதி… பரபரப்பு பேட்டி!

naveen santhakumar