தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு – சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர்.

Kodanad Estate case: accused get bail - The Hindu

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து 2017ல் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

ALSO READ  தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதுதொடர்பான விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ. 2 கோடி செலவில் முதல்வருக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ…!

naveen santhakumar

சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு…..சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்….

naveen santhakumar

பெண்களுக்கு புதுமையை ஏற்படுத்தி கொடுத்த புதுக்கோட்டை….

Shobika