தமிழகம்

செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

செப்.15க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது
குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு?

Shanthi

பசங்களா இனிமே எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் இருக்கு ?

News Editor

தூத்துக்குடியில் சூறைக்காற்று; கடலில் மூழ்கிய நாட்டுப்படகு !

News Editor