தமிழகம்

பிச்சை எடுத்த பணத்தில் முதியவர் செய்த நம்பமுடியாத செயல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி அருகே 18 ஆண்டுகளாக பிச்சை எடுத்த முதியவர் செய்த செயல் அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள ஆலங் கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டி என்பவர் தனது மனைவி இறந்த பிறகு 1979 ஆம் ஆண்டு மும்பை சென்று அங்கு கோயிலில் தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

அதன்பின் 2000ம் ஆண்டு ஊர் திரும்பிய பூல் பாண்டி திருச்செந்தூர் பகுதியில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

ALSO READ  உயிரைக் காத்த பெண் காவல் ஆய்வாளருக்கு சல்யூட் - கமல்ஹாசன்

தனக்கு கிடைத்தது போக மீதி உள்ள பணத்தை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக கொடுத்து வந்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல உதவிகளை புல் பாண்டி செய்து வருகிறார்.

ALSO READ  அடுத்ததாக குஷ்பூவை சீண்டும் மீரா மிதுன் :

18 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் முதியவர் செய்யும் இந்த உதவியால் மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் நிகழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை!

Shanthi

பட்டியல் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவி தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடை

News Editor

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

naveen santhakumar