தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திம்புள்ள பத்தனை போலீஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் மேபில்ட் சாமஸ் பிரில் யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
யுவதியின் தந்தை தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மகளிடம் சண்டை போடுவது வழக்கம் நேற்று இரவு மது அருந்திவிட்டு தன் தந்தை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக சண்டை போட்டதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் யுவதி
யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.