உலகம்

பஸ்ஸில் பயணித்த செல்லப்பிராணி : வியப்படைந்த பயணிகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டனில் பேருந்து ஒன்றில் முயல் ஒன்று பயணம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற லண்டன் மாநகர பேருந்துகளில் சக பயணிகளுக்கு ஆபத்து மற்றும் தொந்தரவில்லாத விலங்குகளை அழைத்து செல்லலாம் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

சமீபத்தில் மாநகரப் பேருந்து ஒன்றில் முயல் ஒன்று பயணம் செய்த சம்பவம் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  45 ஆண்டு கழித்து கடலில் தரையிறங்கும் ராக்கெட்!...

இதுகுறித்து Suzanne Azzopardi என்ற பெண் பயணி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

எப்படி பேருந்துக்குள் முயல் வந்தது என்று யோசித்துப் பார்க்கையில் அங்கிருந்த ஒரு நபர் தான் அதை எடுத்து வந்தார் என்பது தெரியவந்தது.

ALSO READ  பாட்டால் பெற்ற ஓட்டு…..

ஆனால் அவரோ எதுவும் தெரியாதது போல் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க, முயல் மற்றொரு ஓரத்தில் பொருட்கள் மீது வைக்கப்பட்டிருந்தது. எனினும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பார்கள் அவர்கள் அதன் செய்கை ரசித்தபடி பயணம் செய்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொதிக்கும் தண்ணீரில் குழந்தையின் கையை விட்ட வேலைக்கார பெண்

Admin

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்….

naveen santhakumar

கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் புதிய ஆய்வு..

naveen santhakumar