உலகம்

பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்க்கு நன்றி தெரிவித்த பெண் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தைவான் நாட்டை சேர்ந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை , அவளின் வளர்ப்பு கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்க்கு நன்றி தெரிவித்த தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் கிழிந்த பாஸ்போர்ட்டின் புகைப்படத்துடன் தனது வளர்ப்பு நாய்க்கு நன்றி தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு இருந்தார். அதற்கு காரணம் அந்தப் பெண் ஹூபே மாநிலத்தில் உள்ள வுஹான் நகருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் ,அந்தப் பகுதி முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கவலைக்கிடமாக இருப்பதை அந்த பெண் அறிந்துள்ளார்… ஒருவேளை அந்தப் பெண்ணின் வளர்ப்பு நாய் அவளது பாஸ்போர்ட்டை கடித்துக் குதறாமல் இருந்திருந்தால் அந்தப் பெண் வுஹான் பகுதிக்கு சென்று இறந்திருக்ககூடும்… எனவே தான் செல்லமாக வளர்த்த நாய்க்கு நன்றி தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


Share
ALSO READ  தான்சானியா நாட்டில் பழம் மட்டும் ஆடு ஆகியவற்றில் கொரோனா- அதிபர் தகவல்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை பொது விடுமுறையாக அறிவிப்பு..

Shanthi

சிறார்களுக்கான மரணதண்டனை ரத்து- சவுதி அரேபியா….

naveen santhakumar

கொரோனாவிற்கு அடுத்து குரங்கு பி வைரஸ்…! சீனாவில் தொடங்கிய புது இன்னிங்ஸ்..!

naveen santhakumar