உலகம்

பிலிப்பைன்ஸில் போலி மதுவால் ஏற்பட்ட சோகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போலி மது விநியோகிக்கப்பட்டதால் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி மதுவை குடித்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிலிப்பைன்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லாகுவானா பகுதியில் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போலியான மதுவகைகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்திய 100க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Share
ALSO READ  தீ விபத்தில் சிக்கி 9 கொரோனா நோயாளிகள் உடல் கருகி பலி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் செயல்பட துவங்கியது வாட்ஸ் ஆப்

Admin

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்-க்கு குழந்தை பிறந்துள்ளது…

naveen santhakumar

கொரோனா அதிகரிப்பு: குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar