தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா தொற்று உறுதியான சிலருடன் தொடர்பில் இருந்ததால் தம்மை சுய தனிமைக்கு ஆட்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரேயெசஸ் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் இதைத் தொரிவித்துள்ள அவர், தாம் நன்றாக இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் எதுவும் தமக்கு காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் சிகிச்சை மரபு விதிகளின் படி வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு அலுவல்களை கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.