உலகம்

இலங்கையில் குழந்தை பெற்றெடுத்த ஆண்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கையின் மருத்துவமனை ஒன்றில் ஆண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையிலுள்ள மாத்தறை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் வயிறு வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த இளைஞருக்கு ஒருவர் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால் அந்த இளைஞரை பற்றி விசாரணை நடத்தப்பட்டத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ALSO READ  இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்...

அவர் ஒரு ஆண் அல்ல. ஆணின் பெயரைக் கொண்ட இவர் பெண் ஆவார். ஆண்களுக்குரிய தோரணையில் வலம் வந்த அந்த பெண்ணை சோதனை செய்த போது அவரின் அடையாள அட்டைகள் அனைத்திலும் ஆணின் பெயர் இடம்பெற்றிருந்தது.

பின்னர் பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது . இதற்கு காரணம் அந்த பெண் தனது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

naveen santhakumar

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…

naveen santhakumar

இந்தியா தான் இதில் முதல் இடமாம்…..எதில்??????….

naveen santhakumar