உலகம்

கொரோனோ வைரஸ் பரவ இதுதான் காரணமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்டுள்ளகொரோனோ கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும் இந்த வைரஸ் பரவ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வரும் வேளையில் தற்போது வவ்வால் சூப் தான் கொரோனோ வைரஸுக்கு காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முதலில் கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்ட வுகன் நகரில் வவ்வால் சூப் தான் புகழ் பெற்றது.கொரோனோ வைரஸ் வவ்வால் களில் காணப்படும் ஒருவித வைரஸ் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  மேற்கு மண்டல படைப்பிரிவின் புதிய கமாண்டராக ஜாங் சுடோங் நியமனம்:

இதற்கிடையில் இளம்பெண் ஒருவர் வவ்வால் சூப் குடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த புதிய வைரஸின் தாக்குதல் இவ்வளவு தூரம் இருக்கும் என மருத்துவர்கள் நினைக்கவில்லை. இதனை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த சீன மருத்துவர் மாயம்…

naveen santhakumar

குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட பெண்கள் : டாக்டர் செய்த காரியம்

Admin

சென்றதோ தேனிலவு…..சேர்ந்ததோ கல்லறையில்……

naveen santhakumar