விளையாட்டு

பந்தில் எச்சில் துப்புவதை வீரர்கள் தவிர்க்க வேண்டும்- புவனேஷ்வர் குமார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. 

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் வேறு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இமாச்சலபிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது. 

ALSO READ  முதல்வராகும் ஸ்டாலினுக்கு நடிகர் கமல் நேரில் வாழ்த்து !

முன்பாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பந்தில் எச்சில் துப்புவதை வீரர்கள் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோல் தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறும்போது:-

ALSO READ  முழு ஊரடங்கு...1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

தென்ஆப்பிரிக்கா வீரர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் கை குலுக்குவதை தவிர்த்தி வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார்?

Shanthi

“ரெய்னாவை இதுக்குத்தான் டீம்-ல எடுக்கல” – முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்..

naveen santhakumar

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று !

News Editor