இந்தியா

ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மகாராஷ்டிராவில் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே உலகின் மிகப்பெரிய நோயினின்று நீங்குகிற பிளாஸ்மா சிகிச்சை சோதனையை (World’s Largest convalescent plasma therapy trial cum treatment) மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று தொடங்கி வைத்துள்ளார்.

ALSO READ  நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

இதேபோல மேற்குவங்க மாநிலத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Câmara Aprova Apostas On-line E Retoma Taxação De Cassinos Virtuais Projeto Vai A Sançã

Shobika

இனி ரயில் நிலையங்களில் கூகுள் wifi இல்லை…!

Admin

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

News Editor