சாதனையாளர்கள்

537.5 கிலோ எடை கொண்ட பளுவை தூக்கி சாதனை செய்த ஒலெக்ஸி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உக்ரைன்:

உக்ரைனைச் சேர்ந்த ஒலெக்ஸி நோவிகோவ் என்பவர் 537.5 கிலோ எடை கொண்ட பளுவினை தூக்கி, “உலகின் வலிமையான நபர்” என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான “உலகின் வலிமையான நபர்” என்ற படத்திற்காக ஏராளமானோர் போட்டியிட்டனர். இதற்காக பல ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு தங்கள் உடல் எடையையும், வலிமையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகின்றனர். இதன் இறுதி போட்டியில் உக்ரைனை சேர்ந்த ஒலெக்ஸி நோவிகோவ் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார். 

ALSO READ  இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்:

இதில் அவர் 537.5 கிலோ கொண்ட பளுவினை தூக்கி அசத்தியுள்ளார். 18 இன்ச் உயரத்திற்கு இதனை தூக்கி சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக 535 கிலோ பளு தூக்கியதே உலக சாதனையாக பார்க்கப்பட்டது.தற்போது அதனையும் மிஞ்சும் வகையில் ஒலெக்ஸி தற்போது அதிக அளவிலான எடை தூக்கியுள்ளார். 

தனது பயிற்சியின் போது எடுத்த வீடியோக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

naveen santhakumar

141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

Admin

“மரங்களின் தாய் திம்மக்கா”விற்கு டாக்டர் பட்டம்:

naveen santhakumar