அரசியல்

கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று தேசிய முற்போக்கு  திராவிட கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேமுதிகவின்மாவட்ட  கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் தே.மு.தி.க.வின்அக்கட்சி த் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை , காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ALSO READ  இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரங்கள் பழைய இரும்புக்கு விற்பனை

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற  சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் கட்சியின் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் தான் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

Shanthi

வாக்கு எண்ணிகையில் பின்னடைவு; கோவை சென்ற கமல்ஹாசன் !  

News Editor

எந்த வேறுபாடும் இன்றி  என்னை ஆதரிக்கிறார்கள்; சைதை துரைசாமி பேட்டி !

News Editor