தமிழகம்

சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் அதிகரிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 660-லிருந்து 710 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

இதற்கு முன்பு டிசம்பர் 1- ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 610- லிருந்து ரூபாய் 660 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 100 அதிகரிக்கப்பட்டதால் நடுத்தர மக்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Share
ALSO READ  பி.எஸ்.பி.பி பள்ளியில் பாலியல் தொல்லை; தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை 1 மணியிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் :

naveen santhakumar

மாணவர்களுக்கு கொரோனா – மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை

naveen santhakumar

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

Shobika