இந்தியா

“கவனமாக இருங்கள்…எந்த நேரமும் நீங்கள் கொல்லப்படலாம்” : முதல்வருக்கு கொலைமிரட்டல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துவருகிறார்.  இவர் ஒடிசா மாநிலத்தின்  முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார்.  74 வயதான நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் கடத்தல் ஒன்று வந்துள்ளது.

ALSO READ  பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருது : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அதில்,  துப்பாக்கிகளுடன் கூடிய அதிநவீன ஒப்பந்த கொலைகாரர்கள் உங்களை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். சில ஒப்பந்தக் கொலைகாரர்கள் உங்களை கொலை செய்யலாம் என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்த கொலைகாரர்கள் அதிநவீன ரக ஆயுதங்களான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டவர்கள்.

உங்களை கொல்வதற்காக முன்னரே ஆயுதங்கள் வாங்கப்பட்டுவிட்டன. ஆகையால் தயவு செய்து கவனமாக இருங்கள் ” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையடுத்து நவீன் பட்நாயக்குக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ  Azərbaycanda rəsmi say

#naveenpatnaik #odisa #chiefminister #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

120 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி

News Editor

இட்லி மஞ்சூரியன்

Admin

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்; காணொலி மூலம் திறந்துவைத்த பிரதமர்!

naveen santhakumar