தமிழகம்

தமிழகம் வந்தடைந்தது கொரோன தடுப்பு மருந்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கோவிட் ஷீல்ட், கோவாக்சின்  கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், புனேவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன. முதல் கட்டமாக, தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 5,36,500 கோவிட் ஷீல்ட் மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து, தமிழக மருந்து கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும் தடுப்பூசிகள், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று மாலை அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ALSO READ  2வது நாளில் 165 ரன்களில் சுருண்ட இந்தியா … திணறும் நியூசிலாந்து

#corona #coronavirus #covaxin #tamilnadu #pune #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டா முதல்வர் !

News Editor

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்தது : சுதாகரன் விடுதலை

News Editor

பதவியேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Admin