விளையாட்டு

டெஸ்ட் போட்டி; சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியானது பிப்.5-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

ALSO READ  14 பாடல்கள் கொண்ட ஏ.ஆர் ரஹ்மான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

4 டெஸ்ட் போட்டிகளில், முதல் 2 போட்டிகள் சென்னையிலும் அடுத்த 2 போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன. தொடர்ந்து டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒரு நாள் போட்டிகள் புனேவிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜானி பேரிஸ்டோ, ஆல்-ரவுண்டர் சாம் கரன், வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோருக்கு முதல் இரண்டு டெஸ்ட்களில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பான நாடு தான்- சங்ககாரா.

naveen santhakumar

இந்தியாவில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்

Admin

மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் :

Shobika